உயிர் வலிக்கும்போதும்
உள்ளம் அழும்போதும்
உனக்காக புன்னகை செய்யும் இதழ்களையும்
மறைக்கத் தெரியாத மௌனத்தையும்
என்ன செய்வேன் ?
உள்ளத்து உணர்ச்சிகளெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் உயிரைப் பறிக்கும்முன்பு
ஒருமுறை எதிரில் வந்துவிடு
உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறேன் !!!
Sunday, 26 September 2010
எல்லாம் மறந்த நாளொன்று...
எனக்கு முன்னே விழித்துக்கொள்ளும்
உன் நினைவுகளையும் ,
நான் உறங்கிய பின்னும் உறங்காத
உன் நினைவுகளையும் ...
என்னிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடு !
ஒரு நாளேனும் வாழ்ந்து பார்க்கிறேன்...
இந்த அழகான வாழ்கையை !!
உன் நினைவுகளையும் ,
நான் உறங்கிய பின்னும் உறங்காத
உன் நினைவுகளையும் ...
என்னிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடு !
ஒரு நாளேனும் வாழ்ந்து பார்க்கிறேன்...
இந்த அழகான வாழ்கையை !!
Friday, 10 September 2010
உனை விட்டுப் பிரிய மனமின்றி...
Quantcast
* நீ வெட்டி வீழ்த்தும்
நகங்கள் கூட
உன்னை
விட்டுப் பிரிய
மனமின்றி
தொட்டுத் தொங்குகின்றன.
* அறியாமையில்
மீண்டும் கடித்து
துப்புகிறாய்
உன்மேல் காதல்
கொண்ட நகத்தை.
* நீ வெட்டி வீழ்த்தும்
நகங்கள் கூட
உன்னை
விட்டுப் பிரிய
மனமின்றி
தொட்டுத் தொங்குகின்றன.
* அறியாமையில்
மீண்டும் கடித்து
துப்புகிறாய்
உன்மேல் காதல்
கொண்ட நகத்தை.
உன் கைங்கர்யம்...
Quantcast
* முன்னொரு மழைக்
காலத்தில்
மனம் வெந்து
உடல்குளிர
நனைந்து
உம்மிடத்தில் வந்தேன்.
* உடல் சூடேறி
மனம் குளிர்ந்தது
ஓர் நிமிடத்தில்
உன் கைங்கர்யத்தில்..
என்ன மந்திரம்
வைத்திருக்கிறாய்
உன்னிடத்தில்..
* முன்னொரு மழைக்
காலத்தில்
மனம் வெந்து
உடல்குளிர
நனைந்து
உம்மிடத்தில் வந்தேன்.
* உடல் சூடேறி
மனம் குளிர்ந்தது
ஓர் நிமிடத்தில்
உன் கைங்கர்யத்தில்..
என்ன மந்திரம்
வைத்திருக்கிறாய்
உன்னிடத்தில்..
எச்சில் சொந்தங்கள்...
முத்தம்
கொடுத்துவிட்டு
மூடிமறைக்காதே..
உன் எச்சில் பட்ட
என் உதட்டை
சுற்றி
மொய்க்கின்றன
தேனீக்கள் ..
கொடுத்துவிட்டு
மூடிமறைக்காதே..
உன் எச்சில் பட்ட
என் உதட்டை
சுற்றி
மொய்க்கின்றன
தேனீக்கள் ..
உயிர்நீத்த உதட்டுச்சாயம்...
என் இதழினில்
நீயிட்ட
முத்தத்தில்
இடப்பெயர்வு
ஆன
உன் உதட்டுச்சாயம்
என்னிடம்
சொல்கிறது.
அழகு தேவதையிடமிருந்து
என்னை
அபகரித்து விட்டாயே பாவி..
அவளிதழில்
உயிர் வாழ்ந்தேன்.
உன் உதட்டில்
உயிரிழக்கிறேன் னென்று!!!
நீயிட்ட
முத்தத்தில்
இடப்பெயர்வு
ஆன
உன் உதட்டுச்சாயம்
என்னிடம்
சொல்கிறது.
அழகு தேவதையிடமிருந்து
என்னை
அபகரித்து விட்டாயே பாவி..
அவளிதழில்
உயிர் வாழ்ந்தேன்.
உன் உதட்டில்
உயிரிழக்கிறேன் னென்று!!!
Subscribe to:
Comments (Atom)