கடலுக்குள் எத்தனை புயல் வந்தாலும் ஊருக்குள் மழை பெய்தால் உள்ளம் துள்ளச்செய்யும். அப்படி துள்ளியதால் பலர் ஊர் சுற்றி எடுத்த சில படங்கள்.
இப்படி காதலியை அணைத்துக் கொண்டு
மழை முடிந்தும் எழவில்லை துளி
மழை பெய்தாலும் நனையாமல் பயணிக்கலாம் நெடுந்தூரம்
மலர்களுக்குத் தான் எத்தனை கொடுப்பினை
மழை – காமத்தினும் மெலியது
ஓட்டு வீடும் ஓட்டை வண்டியும்
நீ ஒருவனாவது வெளியில் வந்தாயே
சீக்கிரம் போக வேண்டும் இல்லையெனில் மழையும் குளிரும் அவளை வாட்டிவிடும்
ஓட்டு ஓட்டு மழை காயும் வரை
ஏய்… என் வீட்டை உடைத்து என்னை வெளியில் தள்ளி விட்டாய்..you..you.. மழை
கடமை செய்வோம் – மழையும், நானும்
இன்னும் சரவணா ஸ்டோர் மட்டும் பாக்கி, போய்விட்டுப் போகலாம்…
இன்று ஏன் நகரம் இவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொண்டது