நான், நீ, காதல்…
மூவரும் ஓடிக்கொண்டிருந்தோம்.
எனக்காக நீயும்,
உனக்காக நானும்
விட்டுக்கொடுத்து ஓடுகையில்
காதல் நம்மை வென்று விட்டது.