Wednesday, 30 September 2009

உன்னோடு இருந்திருப்பேன்…

உன்னோடு இருந்திருப்பேன்…

சுகம் தரும் உலகம் தான்,
பல நண்பர்கள் என்னோடு,
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
இருந்தென்ன பயன்
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
உன் கணினியாய் நானிருந்திருந்தால்
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….

No comments:

Post a Comment