Wednesday, 30 September 2009

காதல் என்ன மாய உலகமா??????

காதல் என்ன மாய உலகமா இல்லை கானல் நீரா , நினைவுகளுடன் கண்ணாம் பூச்சி ஆடுகின்றது ....
ஒவ்வொரு நொடியும் வுயிரை யுருகி , மனதை ரனமாகுகின்றது

என் இந்த ஏக்கம் , இத்தனை தவிப்பு ??

இத்தனை வருடங்கள் எங்கே இருந்தன என் ஆசைகள்.....???!!!
எதற்கும் பதில் கிடைக்காத கேள்விகள்?
என்னவனே !!!....என் வுயிரில் கலந்திடு விரைவில் ..!!!
கனவுகளில் தொலைந்த என்னை மீட்க வா !!!
உன் வரவிற்காக ஏங்கும் உன் செல்லம்...

No comments:

Post a Comment