Wednesday, 23 September 2009

Ennaku pdiththa kavithai......

கார் காலம்...


காது மடல் வருடி யாரும்

பார்காது கேட்காத வண்ணம்

சின்ன கன்னம் தொட்டு

வெண் நெற்றிபொட்டசைய

நின் செவ்விதழ் கவ்விச்

சுவைத்திட தெரியும் சொர்கம்

தரணியில் உள்ளதேது ?

No comments:

Post a Comment