உன்னால் என்னுள் நிகழ்ந்து விட்ட
வேதியியல் மாற்றங்களுக்கு
புதிய அகராதியில் தேடித் தேடி
காதல் என பழைய பெயர் வைத்தேன்!
நீயோ
கனவுகள் கொடுத்தாய் !
கண்களை எடுத்து கொண்டாய் .....
காதலோடு வாழ வைப்பாய் என்றிருந்தேன் ...
கவிதைகளோடு வாழ வைத்திருக்கிறாய்!
No comments:
Post a Comment